மகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்

மகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்!, வி.ராமசுந்தரம், சங்கர் பதிப்பகம், விலைரூ.100 இறை உணர்வும், பக்தர் நலனையுமே பெரிதாக எண்ணி வாழ்ந்த மகான்கள், வெவ்வேறு வழித்தடத்தில் பயணித்தாலும், பக்தர்களிடம் காட்டிய அன்பும், கருணையும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. இந்நுாலில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. நம்பிக்கையுடன் தன்னை நாடி வந்தவர்களின் குறைகளை, இன்னல்களை, வேதனைகளை கருணையுடன் செவி மடுத்து, தங்களின் தவ வலிமையால், இறை ஆற்றலால் நீக்கி, அவர்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்கள். – என்.எஸ்., நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030798_/ இந்தப் […]

Read more

கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான், வி.ராமசுந்தரம், சங்கர் பதிப்பகம், படிப்பதிலும், கேட்பதிலும் அலுக்காத விஷயமாக இன்றும் இருப்பது, காஞ்சிப் பெரியவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்த செய்திகள் என்று துணிந்து சொல்லலாம். அண்மைக் காலத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவரைப் பற்றி, குறித்த அருமையான நுாலிது. காஞ்சிப் பெரியவாளுக்கு, 14 மொழிகள் தெரியும் என்றும் (பக். 8), காஞ்சி மடத்தின் தலைவராக, 87 ஆண்டுகள் இருந்துள்ளார். தன் எதிரில் திரைப்படப் பாடல் பாடிய சிறுமியைப் பாராட்டியதும் (பக். 25), உணவைத் தரையில் அமர்ந்து உண்ணுவது தான் […]

Read more