மகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்

மகா அற்புதம் ஷீரடியும் காஞ்சியும்!, வி.ராமசுந்தரம், சங்கர் பதிப்பகம், விலைரூ.100

இறை உணர்வும், பக்தர் நலனையுமே பெரிதாக எண்ணி வாழ்ந்த மகான்கள், வெவ்வேறு வழித்தடத்தில் பயணித்தாலும், பக்தர்களிடம் காட்டிய அன்பும், கருணையும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது. இந்நுாலில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன.

நம்பிக்கையுடன் தன்னை நாடி வந்தவர்களின் குறைகளை, இன்னல்களை, வேதனைகளை கருணையுடன் செவி மடுத்து, தங்களின் தவ வலிமையால், இறை ஆற்றலால் நீக்கி, அவர்களின் நல்வாழ்வுக்கு வித்திட்டவர்கள்.

– என்.எஸ்.,

நன்றி: தினமலர், 6/12/20

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030798_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *