வேட்கையில் எரியும் பெருங்காடு
வேட்கையில் எரியும் பெருங்காடு, பச்சியப்பன், இராசகுணா பதிப்பகம், விலை 150ரூ. இதயத்து உணர்வுகளை அனுபவத்தால் சொற்களாகச் செதுக்கி, வார்த்தைகளை வரிகளாக்கி எழுதப்பட்டிருக்கும் அழகான, ஆழமான கவிதைகள். படிக்கும்போது மனம் பறக்கிறது! பரபரக்கிறது! நன்றி: குமுதம், 28/3/2018.
Read more