வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன்
வேடிக்கைப் பார்க்கிறான் மனிதன், கோ. ராஜசேகர், வாசகன் பதிப்பகம், பக். 64, விலை 50ரூ.
எரியும் அடுப்பாக
அவள் வயிறும்
அணைந்த நெருப்பாக
அவள் கல்வியும்
– என்று பெண் கல்வியின் நிலையை இதைவிட ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியாது.
இப்படி நிறைய கவிதைகள் நிறைந்த நூல். இளம் கவிஞர்களுக்குப் பிடிக்கும்.
நன்றி: குமுதம், 22/2/2017.