பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த. பார்த்திபன், இரா.ஜுட் சுதாகர், பா.பழனிகுமரன், நா.கிருஷ்ணகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ.

வனம் வளர்ந்தால் மனிதர்களின் வளம் பெருகும், வாழ்க்கை செழிக்கும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், வனங்கள் அழிந்து வசிப்பிடங்களாக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில், மரங்களின் அவசியத்தைச் சொல்லி, செழிப்பாக மரங்களை வளர்த்துப் பணமும் பலனும் பெற எளிய முறையில் வழிகாட்டும் நூல்.

நன்றி: குமுதம்,17/10/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *