ஆயிரம் காந்திகள்

ஆயிரம் காந்திகள் , சுனில் கிருஷ்ணன், நன்னூல் பதிப்பகம்,பக்.148, விலை ரூ.120; காந்தியின் மறைவுக்குப் பிறகு காந்தியக் கொள்கைகளும் அழிந்துவிடும் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் எதிர்காலத்திலும் காந்தியம் நிலைத்து நிற்கும் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. சுந்தர்லால் பகுகுணா, ஜே.சி.குமரப்பா, பேக்கர், பாபா ஆம்தே உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஆளுமைகள் பெரும் சோதனை, மனப்போராட்டங்களுக்கு இடையே காந்தியடிகள் வலியுறுத்திய சத்தியம், அகிம்சைகளை எவ்வாறு கைக்கொண்டனர் என்பதை வரலாற்று நிகழ்வுகளுடன் இந்நூல் விளக்குகிறது. நிலையான பொருளாதாரச் சூழல் என்பது இயற்கைக்கு மாறாக இயங்க […]

Read more

விஷக்கிணறு

விஷக்கிணறு, சுனில் கிருஷ்ணன், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. புது அனுபவங்கள் ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விஷக்கிணறு. சுனில் கிருஷ்ணனின் படைப்புலகம் விரிந்த அனுபவங்களாலும் தூய்மையும் புதுமையும் கொண்ட மொழியாலும் ஆகி இருக்கிறது. சிக்கிலான அனுபவங்களையும் பூடகமான உணர்வுகளையும் கதைகள் ஆக்கி இருக்கிறார். இயல்வாகை என்ற கதையில் வரும் மருத்துவர் எதிர்கொள்ளும் சிக்கலும் அதிலிருந்து அவர் மீளும் கட்டமும் மிகப்புதியவை. இந்திரமதம் என்கிற கதையில் உலவும் அட்டைகளும் அவற்றைக் கையாளும் மாந்தர்களும் சாதாரணமாக நாம் எங்கும் […]

Read more

நீலகண்டம்

நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை ரூ.270. மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’. காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், பல்வேறு […]

Read more

நஞ்சும் துளி அமுதமும்

நஞ்சும் துளி அமுதமும், நீலகண்டம், சுனில் கிருஷ்ணன், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.270 கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் விநியோகம், […]

Read more