சட்டப் பேரவையில் அருட்செல்வர்
சட்டப் பேரவையில் அருட்செல்வர், கே.ஜீவபாரதி, அன்னம்,ண விலை 200ரூ.
தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்தவராக விளங்கியவர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம். தொடர்ந்து மூன்றுமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். பொருளாதாரம், கல்வி, நதிநீர் இணைப்பு, வேளாண்மை, மின்சாரம் என பல்வேறு துறைகளும் நலிவு நீங்கி வளமை பெறவும், மக்களின் வாழ்வாதாரம் பெருகவும் வழிசெய்யும் வகையில் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு.
நன்றி: குமுதம், 21/11/18.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027614.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818