அந்த ஏழு நாட்கள்

அந்த ஏழு நாட்கள், எஸ். ரங்கராஜன், அகநாழிகை பதிப்பகம், பக். 100, விலை 100ரூ.

மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை, இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு பாத்திரமும், நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள். இலக்கியம், இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகிறது.

நன்றி: தினமலர், 10/1/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *