இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், சந்தியா நடராஜன் சந்தியா பதிப்பகம், விலை 100ரூ.

மரணம், வாழ்க்கையின் எதார்த்தம், இந்த எதார்த்தத்தை ஏற்கமறுக்கிற மனம், பயத்தில் வாழ்க்கையின் பெரும்பாலான சந்தோஷத் தருணங்களைக் கொண்டாட விடாமல் செய்கிறது.இதனால் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறவர்கள் நிறைய பேர். மரணத்தைப் பற்றி தேவையில்லாத பயமும் குழப்பமும் கொண்டவர்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் இந்த நூல்.

நன்றி: தி இந்து, 6/1/2018.

Leave a Reply

Your email address will not be published.