இந்தக் கணத்தில் வாழுங்கள்
இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ.
ஆத்ம சுகத்தை இருந்த இடத்தில் இருந்தபடியே பெறலாம். அதற்குச் சில மனப்பாங்குகளை மாற்றிக்கொண்டால் போதும். அதேபோல் சில மனப்பக்குவங்களை வளர்த்துக் கொண்டால் போதும். இதைப்பற்றி விரிவாகவும் எளிமையாகவும் கூறும் நூல்.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.