மக்கள் நேயச் சுயமரியாதை

மக்கள் நேயச் சுயமரியாதை, பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலை 200ரூ.

சுயமரியாதைக்கென்று ஓர் இயக்கம் பிறந்தது தமிழகத்தில் மட்டும்தான் என்பதும், சுயமரியாதை உணர்ச்சிதான் மனிதனை மனிதன் ஆக்குகிறது என்பதும் இந்த நூலில் விவரமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

சுயமரியாதை குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பெரியார் அறக்கட்டளை திட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய இந்த உரைத் தொகுப்பில், பெரியார் தெரிவித்த புரட்சிகரமான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 21/2/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *