மக்கள் நேயச் சுயமரியாதை

மக்கள் நேயச் சுயமரியாதை, பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலை 200ரூ. சுயமரியாதைக்கென்று ஓர் இயக்கம் பிறந்தது தமிழகத்தில் மட்டும்தான் என்பதும், சுயமரியாதை உணர்ச்சிதான் மனிதனை மனிதன் ஆக்குகிறது என்பதும் இந்த நூலில் விவரமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. சுயமரியாதை குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பெரியார் அறக்கட்டளை திட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய இந்த உரைத் தொகுப்பில், பெரியார் தெரிவித்த புரட்சிகரமான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

எனைத்தானும் நல்லவை கேட்க

எனைத்தானும் நல்லவை கேட்க, டாக்டர் பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலைரூ.360 தமிழர் வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய, 81 கட்டுரைகளின் தொகுப்பு நுால். நல்லவற்றைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. சான்றோன் இயல்பைச் சால்பு என்றும், சான்றோனாக இருக்க அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற நிலைகளைக் குறிப்பிட்டு வள்ளுவரின் வழிநின்று விளக்குகிறார். தமிழர்களின் கல்விப் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையானது என்பதை ஆய்வுரையில் விளக்குகிறார். கணக்காயர், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழறிஞர்கள் புலமை பெற்று விளங்கியதைத் தொல்காப்பிய வழிநின்று […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.சு. இளங்கோ, இசையமுது பதிப்பகம், பி3, சுங்கவரி அலுவலர் குடியிருப்பு, 75, தேவாலய முதன்மைச் சாலை, பெருங்குடி, சென்னை 96, பக். 488, விலை 180ரூ. துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப்போல பாரதி வழித்தடத்தில் பாரதிதாசன் தோன்றினார் என்ற நூலாசிரியரின் முன்னுரையே நூலுக்கு ஒரு கம்பீரம் தருகிறது. பாரதிதாசனின் திரைத்தமிழ் வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. அவர் எழுதிய ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் […]

Read more