மங்கல தேவி கண்ணகி கோட்டம்

மங்கல தேவி கண்ணகி கோட்டம், துரை மலையமான் பதிப்பகம், விலை 60ரூ.

நிரபராதியான கோவலன் கொல்லப்பட்டதால் வெகுண்டெழுந்த கண்ணகி, மதுரையை தீக்கிரையாக்கினாள். பிறகு வைகைக்கரை வழியே 14 நாட்கள் நடந்து கேரள எல்லையை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம் சென்றாள்.

இதுபற்றி துரைமலையமான் விவரமாக புள்ளி விவரங்களுடன் எழுதியுள்ள புத்தகம் இது. சிறிய புத்தகமானாலும் சிறந்த புத்தகம். ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *