மருதநாயகம்

மருதநாயகம், தொகுப்பு பேரா.சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 500ரூ.

மருதநாயகம் என்கிற ஒற்றைப் பெயரின் பின்னே இத்தனை ஆண்டுகளாக கவிழ்ந்துள்ள இருளின் மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள நூலிது.

மருதநாயகம் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் ஒரு இந்துவா இஸ்லாமியரா விடுதலைப் போராளியா துரோகியா என்கிற பல கேள்விகள் முன்நிற்கின்றன. இப்படியான கேள்விகளுக்கான விடையை அ.மாதவையா, துர்க்காதாஸ், எஸ்.கே.ஸ்வாமி, ந.சஞ்சீவி, நா.வானமாமலை, ந.இராசையாவின் கட்டுரைகள் வழியாகத் தேடிக் கண்டெடுத்துள்ளார் காவ்யா சண்முகசுந்தரம்.

நன்றி: தி இந்து, 14/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *