நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128,விலை 60ரூ.

மனிதனுக்க வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது.

நன்றி: குமுதம், 4/1/2017.

 

—-

 

உள்ளம் உலகம், சேகர் பதிப்பகம், விலை 125ரூ.

“உருவகக் கடல் கவியரசு” என்று புகழ் பெற்ற நீலமணி எழுதிய கருத்தாழம் மிக்க கவிதைகள் கொண்ட புத்தகம். இதில், உலகப்புகழ் பெற்ற உருதுக் கவிஞர் மிர்சாப் காலிப் எழுதிய “உதிர் இலைகள்” என்ற காப்பியத்தை தமிழில் கொடுத்துள்ளார். அற்புதம்.

நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *