சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ.

புராதன இசையைத்தான் சப்தமில்லாத சப்தம் என்கிறார் ஓஷோ. அது நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. அதைக் கேட்டுணரும் முயற்சிதான் தியானம் என்கிறார்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 18/4/2016.

 

—–

சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள், சுப்ரபாரதி மணியன், விஜயா பதிப்பகம், பக். 64, விலை 30ரூ.

இன்பச் சுற்றுலா உள்ளிட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. சின்னஞ்சிறுகதைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதிவாசிகள். காவல்துறை, ஊரடங்கு, மாலை, காடு, அன்பு இல்லம், பிறந்தநாள் போன்ற வெளியுலக அனுபவங்களை அறிவுறுத்தும் விதம் சிறப்பு.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 18/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *