தமிழில் சுயசரித்திரங்கள்

தமிழில் சுயசரித்திரங்கள், தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.334; ரூ.290 துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர். துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. […]

Read more