மயிலின் இறகுகள்

மயிலின் இறகுகள், மயில் இளந்திரையன், தமிழ் மருதம், 2சி 1, மாரியம்மன் கோவில் வீதி, மாச்சாம்பாளையம், சுந்தராபுரம், கோவை 641024, பக். 132, டெம்மி விலை 140ரூ. 85 தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அறிவைக் கொடுப்பது கல்வி, ஆற்றலைக் கொடுப்பது கல்வி என்பது போன்ற இனிய, எளிய, வரிகளில் கவிதை அமைந்துள்ளதால் சிறுவர்களுக்குப் பெரிதும் பிடிக்கும். -திருமலை.   —-   நெஞ்சோடு, அகிலன் கண்ணன், தாகம், 34/35, சாரங்கபாணி தெரு, தி-நகர், சென்னை 17, பக். 112, விலை 45ரூ. வில்லி […]

Read more

முடிவுகளே தொடக்கமாய்

முடிவுகளே தொடக்கமாய் – கண.முத்தையா; பக்.144; ரூ. 30; தமிழ்ப் புத்தகாலயம், சென்னை- 17 தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று, தமிழ்ப் புத்தகாலயம். அதன் நிறுவனர் கண.முத்தையாவின் நினைவலைகளின் சிறு தொகுப்பே இந்நூல். அறிஞர் ராகுல சாங்கிருத்தியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற அரிய நூலை தமிழுக்கு வழங்கியவர் கண.முத்தையா; நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்; தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். சுமார் 50 ஆண்டு காலம், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலருடன் பழகிய இவரது நினைவுகளை அகிலன் கண்ணன் கோர்வையாகத் […]

Read more