சித்ரசூத்ரம்

சித்ரசூத்ரம், தமிழில்: அரவக்கோன், அனன்யா வெளியீடு, விலை: ரூ.140. இந்தியாவின் ஓவிய மரபுகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள், இலக்கணங்களைத் தெரிந்துகொள்ள உதவும் பண்டைய ஓவியக் கலைக்களஞ்சியம் ‘சித்ரசூத்ரம்’. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட விஷ்ணுதர்மோத்தர புராணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நூலை 1924-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியவர் கலை வரலாற்றறிஞர் ஸ்டெல்லா கிராம்ரிஷ். ஆங்கிலத்திலிருந்து மாதிரி ஓவியங்களுடன் தமிழில் இந்த நூலை அரவக்கோன் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியக் கலைமரபின் வீச்சை தமிழில் அறிவதற்கு உதவிகரமான நூல் இது. நன்றி: தமிழ் இந்து,.6/3/21 இந்தப் […]

Read more

ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமிழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

இல்லாதது இருத்தல்

இல்லாதது இருத்தல்,  ஆங்கில மூலம் நகுலன், தமிழில் தஞ்சாவூர்க்கவிராயர், அனன்யா வெளியீடு, தஞ்சாவூர், விலை 50ரூ. நகுலனின் தனித்திணை சி.சு.செல்லப்பா கொண்டுவந்த எழுத்து இதழ் மூலம் புதுக்கவிஞராகவும் சிறுகதையாளராகவும் அறிமுகமானவர் நகுலன் என்ற டி,கே. துரைசாமி. இவரது ஆங்கிலக் கவிதை நூலான நான் பீயிங் (non being) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. நகுலன் படைத்த நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், அவ்வளவிலும் நகுலன் தன்மை என்ற ஒன்றை சாத்தியப்படுத்தியவர் அவர். மனிதன் இருக்கிறான். சில நேரம் தன்னை மறந்து இல்லாமல் இருக்கும் நிலையிலே மனம் சலித்தபடியும் […]

Read more