உலக நாட்டுப்புறக் கதைகள்

உலக நாட்டுப்புறக் கதைகள், ப்ரியா பாலு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.100. சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் அர்த்தங்கள், மேம்பாடு, சூழ்நிலையை சரியான முறையில் கையாளுதல், அறிவை மேம்படுத்துதல், நற்குணங்களை வெளிப்படுத்துதல் மற்றும் நகைச்சுவை போன்ற எல்லா கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷமாக விளங்குகிறது. ஏழை, எளிய மக்களின் இன்ப, துன்பங்களையும், அவர்கள் சந்திக்கிற பிரச்னைகளையும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. – வி.விஷ்வா நன்றி: தினமலர், 7/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

திருநாராயணீயம்

திருநாராயணீயம், பிறைசூடன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.350. நாராயணனின் பெருமையைக் கூறும் நுால். நாராயண பட்டத்ரியால், வடமொழியில் எழுதப் பட்ட ஸ்லோகம். வடமொழியில் எழுதப்பட்ட ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, 100 தசகங்களாக கவிதையில் எழுதியுள்ளார். கண்ணனின் லீலைகளை எளிய நடையில் தந்துள்ளார். கம்சனின் குவலயம் என்ற பட்டத்து யானையை வென்ற செயல் மற்றும் மல்லர்களைக் கொன்றது போன்ற நிகழ்வுகள், படிப்போரைப் பரவசப்படுத்தும். வடமொழியில் உள்ள ஸ்லோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது எளிதான செயலன்று. நுாலைப் படித்து குருவாயூரப்பனின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளலாம். – பேராசிரியர் இரா.நாராயணன். […]

Read more

அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சு, என்.உமாதாணு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி அறிவால் உயர்ந்த கணித ஆசிரியரின் சுயசரிதை நுால். ஏழு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை என பிரிக்கப்பட்டுள்ளது.பொது வாழ்வில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவா மற்றும் தலைவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம், கட்சியுடனான தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கணித ஆசிரியராக பணிபுரிந்தது, ஆசிரியர் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியது மட்டுமின்றி, சுலபமாக கணித சூத்திரங்களை மாணவர்கள் மனதில் ஏற்றும் எளிய நடைமுறையை உருவாக்கியது பற்றியும் […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275. வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more

வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள்

வெற்றிக்கு உதவும் சிந்தனைத் துளிகள், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. அறிவியல் அறிஞர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தத்துவவாதிகள், சமயத் தலைவர்கள், சான்றோர் மற்றும் அறிஞர்களின் உரைகளிலிருந்தும், நூல்களில் இருந்தும் தேர்ந்த பொன்மொழிகளின் தொகுப்பு நுால். அப்துல் கலாம் முதல் அவ்வையார் வரை, கலில் ஜிப்ரான் முதல் வில்லியம் ஹில்பெர்ட் வரை, 405- தலைப்புகளில் முத்தான கருத்துக்களை தொகுத்துள்ளார். -– பேராசிரியர் இரா.நாராயணன். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

புகழ்பெற்ற கடற் போர்கள்

புகழ்பெற்ற கடற் போர்கள், வி.என். சாமி, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.600 முழுக்க முழுக்கக் கடற்போர் பற்றியே குறிப்பிடுகிறது இந்த நுால். கடற்படையின் தோற்றம், போர்க்கப்பலின் கட்டுமானம், போர்க்கப்பலின் வகைகள், அதை உருவாக்கியவர்கள் பற்றிய செய்திகளை கடின உழைப்பால் சேகரித்துள்ளார். உலக வரலாற்றில் நிகழ்ந்த கடற்போர்கள், தளபதிகள் குறித்த தகவல்களும் அமைந்து உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட உலகப்போர்களைப் பற்றியும், அவற்றின் பின்னணி பற்றியும் விளக்கிச் சொல்கிறார். ரோம சாம்ராஜ்யம் புகழ் பெறக் காரணம் அந்நாட்டில் வலிமை வாய்ந்த கடற்படையே என்கிறார். உலகின் முதல் கடற்படை தளபதி […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275 வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more

திருவாசகப் பயணம் முதல் சுற்று

திருவாசகப் பயணம் முதல் சுற்று, அ.நாகலிங்கம், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.80 சிவ புராணம், கீர்த்தித்திரு அகவல் பிரிவுகளுக்கு பாடலைப் பிரித்து, அரும்சொல் விளக்கம் தந்து விளக்கவுரையை குறிப்புகளுடன் எழுதி உள்ளார். நால்வர் நான்மணி மாலையிலிருந்து மாணிக்கவாசகர் பற்றிய 10 பாடல்களை வெளியிட்டதோடு, அவர் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாணிக்கவாசகர் குறிப்பிடும் பிறப்புகளை இரு வகைகளாக விளக்கியிருப்பது அருமை. ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை வகைப்படுத்தி தரப்பட்டுள்ளன.திருவாசக உரைகளை ஆய்ந்து அரிய செம்பொருள் விளக்கம் தந்துள்ளார். கீர்த்தித் திரு அகவல் பகுதியில் […]

Read more