திருக்கோவையார்

திருக்கோவையார், பேரின்பப் பொருள் விளக்கம், எட்டாம் திருமுறை, இரண்டாம் பாகம்,  அ.ஜம்புலிங்கம், இந்துமதிபதிப்பகம், பக்.408,  விலை ரூ.600. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருவாசகம் பேசப்படும் அளவுக்குத் திருக்கோவையார் பேசப்படவில்லை என்பதற்குக் காரணம், அது ஐந்திணை ஒழுக்கம் பற்றிய சிற்றிலக்கிய நூல் என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருவதால்தான். ஆனால், சிற்றிலக்கியத்தின் மூலம் மாணிக்கவாசகர் பேரின்ப- மெய்ஞ்ஞான தத்துவங்களையே சொல்லியிருக்கிறார், அது பேரின்பப் பெருநூலே என்று நுண்மாண்நுழைபுலம் கொண்டு அதை ஆய்ந்த சைவப் பேரறிஞர்களான யாழ்ப்பாணம் நவநீத கிருஷ்ண பாரதியார், கா.சு.பிள்ளை, […]

Read more

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்)

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்) , உரையாசிரியர்: கரு.முத்தய்யா, முதல் பாகம், பக்.384,  விலை ரூ.300, இரண்டாம் பாகம்,  பக்.384, விலை ரூ.300. தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று போற்றப்படுபனவற்றில் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று நூல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. மணிமேகலை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா. அவரைத் தொடர்ந்து வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றோரும் உரையெழுதிப் பதிப்பித்தனர். அந்த வகையில் மணிமேகலைக்கு செறிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ள நூல் இது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சிறந்த சீர்திருத்த நூல் […]

Read more

முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்

முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள், இரண்டாம் பாகம், தொகுப்பாசிரியர்:கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியீடு, விலை: ரூ.100 முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களான காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் தொடங்கி லால்பேட்டை எம்.ஏ.அபுசாலிஹ் வரையிலான ஒன்பது பேர்களின் பேருரைகள் ஏற்கெனவே முதல் பாகமாக வெளியாகியிருந்தன. இப்போது எம்.ஏ.லத்தீப், ஏ.ஷாகுல் ஹமீத், ஆ.கா.அ.அம்துல் சமத், வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் ஆகியோரின் பேருரைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகியிருக்கின்றன. முக்கியமானதொரு அரசியல் ஆவணம் இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 7/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

திராவிடமா? தீராவிடமா?

திராவிடமா? தீராவிடமா?, இரண்டாம் பாகம், ஓவியப்பாவலர் மு.வலவன், ஊர்ச்செய்தி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. திராவிடமா? தீராவிடமா? என்ற நாலின் ஆசிரியர், சில ஆண்டுகள் திராவிடக் கட்சியில் இருந்தமையால் அக்கட்சியின் நெளிவு சுளிவுகளை நயம்பட எழுதியுள்ளார். முதல் கட்டுரை, ஈ.வெ.ரா.,வின் தனித்துவ போக்கினால் இயக்கத்தை விட்டு வெளியேறிய லட்சியத் தீபங்கள் எனத் துவங்கி, கடைசி கட்டுரையாக அருட்செல்வரின் எழுத்துக்கள் என, 15 கட்டுரைகளும், ஆறு பிற்சேர்க்கைகளும் உள்ளன. 49 நுால்களின் துணை கொண்டு, கருத்துக் களஞ்சியமாக, ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தீண்டாமையை எதிர்த்த பிராமணத் […]

Read more