இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள், எஸ். முத்துமீரான், தானல் பதிப்பகம், 39/13, ஷேக்தாவூத்தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 127, விலை 60ரூ. வாய்மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக்காலமாய் ஒரு தனித்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள்தாம். இந்தக் கதைகள் யாவும், ஏதோவொரு வாழ்வியல் பயனை மையமாக வைத்தே சொல்லப்பட்டவை. நூலாசிரியர் இலங்கை நாட்டுப்புற முஸ்லிம் மக்களிடையே வழங்கி வரும், நாட்டார் […]
Read more