ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50. “வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் […]

Read more