கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம்,  பக்: 224, விலை ரூ. 150; தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ள நூலாசிரியர்சதக்கத்துல்லாஹ் கனவை நனைவாக்குங்கள் என்று கூறி அதற்கான பலமடங்கு உந்து சக்தியை இந்த நூலின் மூலம் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தந்தையை இழந்து, குடும்ப வறுமையிலும் பல தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி பள்ளி, கல்லூரி, வெளிநாடுகளில் மேற்படிப்பை முடித்து இன்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குநராக உயர்ந்துள்ளார் சதக்கத்துல்லாஹ். மிக எளிய குடும்பத்தைச் […]

Read more

கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், பக். 204, விலை 150ரூ. உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, தமிழ்நாடு வேள்ண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கே.கே.கிருண்ணமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான்.. போன்றோர் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரைகளே இந்நூலின் தகுதிக்குச் சான்றுகள். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, ஏழ்மையில் உழன்று, தனது ஏழைத்தாயின் தினக் கூலியில் கல்வி கற்று, தன் சீரிய முயற்சியால் ஒவ்வொரு தடையையும் தாண்டி, இன்று ரிசர்வ் வங்கியின் தென் மண்டல (தமிழ்நாடு – பாண்டிச்சேரி) […]

Read more

கனவோடு நில்லாமல்

கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், விலை 150ரூ. இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான மண்டல இயக்குநர் முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ். மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தனது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், அதைச் சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகளையும் அவர் இந்த நூலில் எளிய இனிய நடையில் சுவையாக விவரித்துள்ளார். இளம் வயதில் தந்தையை இழந்த அவர், தன் கல்வியைத் தொடர பட்ட பெரும்பாடுகளையும், […]

Read more