கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு. காவ்யா. விலை: ரூ.270. கரிசல்காடு பரந்த பூமி என்றாலும், அதில் உள்ள இளையரசனேந்தல், குருவிகுளம் ஆகிய இரண்டு ஜமீன்கள் பற்றிய முழுமையான தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. கட்டபொம்மனை தூக்கிலி டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரித்தாளும் சூழ்ச்சியாக இளையரசனேந்தல் ஜமீனை ஆங்கிகலேயர்கள் இரண்டாகப் பிரித்தார்கள் என்றும், இப்போதும் அங்கே வெளிநாட்டு குளிர்பானங்கள் காணப்படுவது இல்லை என்றும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குருவிகுளம் ஜமீனின் அரண்மனை இப்போது தீப்பெட்டி கம்பெனியாக உள்ளது என்பதும் இதில் பதிவு செய்யப்பட்டு […]

Read more

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 270, விலை ரூ. 270. பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் குறித்த நூல்கள் தமிழில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த நூல் தென் தமிழகத்தைச் சேர்ந்த இளையரசனேந்தல், குருவிகுளம் ஜமீன்தார்களைப் பற்றியது. அந்த வகையில், இரு ஜமீன்களின் பூர்விகம், வாழ்க்கை முறை, ஆன்மிக, சமுதாயப் பணிகள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் சுவாரசியமான முறையில் கூறப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடும் சம்பவத்தின்போது, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்கள்அழைப்பு விடுத்தனர். அதைப் பார்க்கும் பாளையக்காரர்கள் அஞ்சி ஒழுங்காக கப்பம் கட்டுவார்கள் என்பதே அந்த […]

Read more