கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், பேராசிரியர் வை.சு. சுப்பிரமணி ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்று சொன்னால், காவிரியும், கல்லணையும் நினைவுக்கு வருவது இயல்பு, சோழப் பெருமன்னராக விளங்கிய கரிகாலன் என்ற பெயர் கி.மு. 4ம் நூற்றாண்டு முதல் கி.மு. 12ஆம் நுற்றாண்டு வரை தோன்றிய சங்க இலக்கியங்களிலும், கி.பி, 12ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய புராண நூல்களிலேயே அம்மன்னனுடைய வீரமும், மெய் கீர்த்தியும் […]

Read more