சிவகங்கைச் சீமை படமாத்தூர் பாளையப்பட்டு வரலாறு
சிவகங்கைச் சீமை படமாத்தூர் பாளையப்பட்டு வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர். விவேகானந்தம், காவ்யா பதிப்பகம், பக். 338, விலை 300ரூ. சிவகங்கையின் இரண்டாவது அரசர் முத்து வடுகநாத தேவர், நீதிக்குப் புறம்பாகக் காளையார் கோவிலில், ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். அந்த படுகொலையில், அவரது மனைவி கவுரி நாச்சியாரும் உயிரிழந்தார். மற்றொரு மனைவியான ராணி வேலு நாச்சியார், தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடி காளி கோவிலில் இருந்ததால் உயிர் தப்பி, வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து சிவகங்கையை மீட்க, ஐதர் அலியின் படை உதவியுடன் போரிட்டது வீர […]
Read more