தராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்(இராசராசேச்சரம்)

தராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்(இராசராசேச்சரம்), முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சுவாமி தயானந்தா அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், பக். 570, விலை 1000ரூ. திருத்தொண்டர் புராணத்தை வரலாறாக பதிவு செய்தவர் தெய்வத்தமிழ் சேக்கிழார், பெரியபுராணம் வரலாற்று ஆவணம். அலகில் சோதியன், அம்பலத்தாடுவானின், அன்பை விளக்கும் அருள் நூல். முதல் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். அப்போது குலோத்துங்க மன்னன் ஆட்சி இருந்தது. அம்மன்னன் மகன், சேக்கிழார் காலத்தில், அத்திருத் தொண்டர் புராணத்தை, கலை நுட்பத்துடன் வடித்தெடுத்த அருமை. தராசுர சிற்பங்களில் இன்று ஆவணமாக திகழ்கிறது. கயிலையில் துவங்கி, […]

Read more