சிறுவருக்கான அறக்கவிதைகள்

சிறுவருக்கான அறக்கவிதைகள், செ.ஏழுமலை, பானு ஏழுமலை, விலை 125ரூ. எளிமையான பாடல்கள் மூலம் சிறுவர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைக்க முடியும் என்று அடிப்படையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கவிதைகளில் வாழ்வுநெறி, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோரின் சிறப்பு, யோகா, நடைப்பயிற்சியின் அவசியம் உள்பட பல நல்ல கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உலகம்

உலகம், செ.ஏழுமலை, ராசகுணா பதிப்பகம், 913, ஈ, சாய் ஸ்டோன் அபார்ட்மெண்ட்ஸ், பஜார்ரோடு, ராம் நகர், மடிப்பாக்கம், சென்னை 91, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-3.html புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 11 சிறுகதைகளும் வரதட்சணை, வறுமை, காதல், குடும்பம், மாமியார்- மருமகள் சண்டை, பெண்மனம், திறமை போன்றவற்றை கதையின் கருவாக்கி அறத்தை நிலைநாட்டும்விதமாக அமைந்துள்ளன. கதை கூறியிருக்கும்விதம் ரசிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.   —- கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், எஸ். ஜே. சிவசங்கர், […]

Read more