குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை, டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான […]

Read more

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி

ஏற்றுமதி செய்ய வழிகாட்டி, டி. வெங்கட்ராவ் பாலு, நர்மதா பதிப்பகம், விலை 220ரூ. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி மூலக் கிடைக்கும் வருமானமே மிக முக்கியமானதாகும். ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் எளிமைப்படுத்தி உள்ளது. ஏற்றுமதி செய்வதற்கான லைசென்சு பெறுவதற்கான கட்டணத்தை வெறும் 250ரூபாயாகக் குறைத்துள்ளது. ஏற்றுமதி செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும். ஏற்றுமதி செய்ய விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும், விதிமுறைகளையும் இந்த நூலில் தெளிவாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் டி. வெங்கட்ராவ் பாலு. எந்த நாட்டுக்கு எந்தெந்த பொருட்களை அனுப்பலாம் […]

Read more