சமகால மலையாளக் கவிதைகள்

சமகால மலையாளக் கவிதைகள், தொகுப்பு-சுகத குமார், தமிழில்-சா. சிவமணி, சாகித்ய அகடமி, 433, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 256, விலை 135ரூ. மகாகவி ஜி. சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள் 1950 முதல் 1980 வரை எழுதியுள்ள கவிதைகளிலிருந்து 56 கவிதைகள் இந்நூலுள் தொகுக்கப்பட்டுள்ளன. மலையாளக் கவிதைகளின் 30 ஆண்டுகால வரலாற்றின் பதிவுகள் இவை. இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்க்கும்போது புலப்படுவது. ஒரு மகா நதியின் பிரவாகச் சித்திரம். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் இருந்து, பள்ளத்தை நோக்கி […]

Read more