கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ

கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, ஆசிரியர் : இடைப்பாடி அமுதன், வெளியீடு: அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டாபுரம் ரோடு, இடைப்பாடி – 637 101, சேலம் மாவட்டம், பக்கம் 304, விலை: 145 ரூ. சென்னை அண்ணா சாலையில், தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர்.  சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும்.  ஆனால், அந்த மன்றோ துரை யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும் பணிகள் ஆற்றியுள்ளார் […]

Read more