தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ
தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்.336, விலை ரூ.275. கி.பி.1780- இல் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து 47 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தவர் தாமஸ் மன்றோ. அவர் சேலத்தில் கலெக்டராக இருந்த ரீடு என்பவருக்கு உதவியாளராக – உதவி கலெக்டராக பணிபுரிந்திருக்கிறார். அவர் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களில் அக்காலத் தமிழ்நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. தாமஸ் மன்றோ தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பெண்களின் நிலையைத் தெரிந்து […]
Read more