மணல் வெளியில் சில மயிலிறகுகள்

மணல் வெளியில் சில மயிலிறகுகள், தியாரூ, ஜே,பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 200ரூ. எல்லா காலக்கட்டத்திலும் மனித சமூகத்தில் தன்னம்பிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக கருதப்பட்டு நுால்கள் படைக்கப்பட்டு வருகின்றன. புறவெளியில் இருந்து நுால்கள் மற்றும் படிப்பை மூலமாகத் தன்னம்பிக்கைச் சாதனங்களைத் தேடும்படியான சூழல் நிலவுகிறது. தன்னெழுச்சிக்காக பல்வேறு படைப்பாளர்கள் பொன்மொழித் தொகுப்புகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஏராளமாக எழுதி விட்டனர். இன்றளவிலும் எல்லாருக்குமே பிறருக்குச் சொல்வதற்கென்று பல்வகை அனுபவங்களோ, செய்திகளோ நாளும் ஊற்றெடுக்கின்றன. எழுத்தாளர்கள் அவற்றை பிறருக்காக நுால்களாக்கி வெளியிடுகின்றனர். பத்திரிகையில் தொடராக […]

Read more

வாழ்திடச் சொல்கிறேன்

வாழ்திடச் சொல்கிறேன், தியாரூ, ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. கைரேகைபோல், கையெழுத்துபோல் வெவ்வேறாகத்தான் இருக்கும். உங்களுக்குக் கிடைத்திருப்பதை வைத்து, உயர்வாகவும் உன்னதமாகவும் வாழ்வது எப்படி? உள்ளத்தில் கள்ளமின்றி வெள்ளமென உயர்ந்து வாழ வழிகாட்டும் புத்தகம். நன்றி: குமுதம், 16/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more