தமிழர் வளர்த்த தத்துவங்கள்

தமிழர் வளர்த்த தத்துவங்கள், தேவ. பேரின்பன், பாரதி புத்தகாலயம், பக். 216, விலை 140ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024291.html வேதம் மனிதரால் செய்யப்பட்டதா? பொருள் தான் மூல முதல் : அதிலிருந்தே உணர்வு தோன்றியது எனும் பொருள்முதல் வாதிகளுக்கும், உணர்வு தான் (கருத்து அல்லது ஆன்மா) மூலமுதல். அதிலிருந்து தான் எல்லாம் தோன்றின எனும் ஆன்மிகவாதிகளுக்கும் இடையிலான தத்துவப் போராட்டங்களை, வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்து, கி.பி. 18ம் நூற்றாண்டு வரையிலான, வடமாநில பகுதி இயக்கம், தமிழக பக்தி […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், ஆர். திருமுகன், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 488, விலை 225ரூ. சித்து என்ற சொல்லுக்கு அறிவு என்பது பொருள். சித்தர் அறிவுடையோர், ஆன்மாவைப் போல ஆதல், மகத்துவம் ஆதல், தம் உடல் கண்டிப்பு இல்லாததாய்க் கண்டிப்பு உள்ளவற்றை உருவ வல்லான் ஆதல், இலகுத்தமாதல், வேண்டுவன அடைதல், நிறையுளன் ஆதல், ஆட்சியுளன் ஆதல், எல்லாம் தன் வசமாக்க வல்லனாதல், இத்தகைய எண் வகைச் சித்திகளும், கைகூடப் பெற்ற பெருமக்களை சித்தர்கள் என்றழைத்தனர். சித்து என்பதற்கு இரசவாதம் […]

Read more