நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், கே.சந்துரு, அருஞ்சொல், விலைரூ.500. வாழும் காலத்தில் சாதனைகள் புரிந்த தமிழக சட்ட மேதை சந்துரு எழுதிய சுயசரிதை நுால். சமூக அக்கறை மிக்க செயல்பாட்டாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக ஆற்றிய பன்முகச் சேவைப் பணிகளின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது. தமிழ் சமூகத்தில் ஒரு காலகட்ட வலியையும், அதற்கான மாற்றத்தை தேடியபோது ஏற்பட்ட அனுபவத்தையும், 22 கட்டுரைகளில் தருகிறது. நெகிழ்வை உள்ளீடாக கொண்டு உள்ளது. சுய புராணத்தை முன் வைக்கவில்லை இந்த நுால்; சமூகத்தில் கற்றதை, அனுபவமாக பெற்றதை வளர்ச்சி செயல்பாட்டுக்கு பயன்படுத்திய […]

Read more

நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், சுயசரிதை, கே. சந்துரு, அருஞ்சொல் வெளியீடு, பக்.480, விலை ரூ. 500. முப்பதாண்டுகள் வழக்கறிஞராகவும் சுமார் ஏழு ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துருவின் தன் வரலாறெனக் குறிப்பிடப்பட்ட வரலாற்றுப் பதிவுகளின் தொகுதி இது. நூலில் 22 தலைப்புகளில் தாம் எடுத்துக் கொண்ட பொருள்களின்வழி தன்னுடைய வரலாற்றை மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலகட்டத்தின் அல்லது பிரச்னையின் வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்கிறார் சந்துரு. எண்ணற்ற மனித உரிமை வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்; மக்கள் கொண்டாடிய எண்ணற்ற தீர்ப்புகளை […]

Read more