நானும் நீதிபதி ஆனேன்

நானும் நீதிபதி ஆனேன், கே.சந்துரு, அருஞ்சொல், விலைரூ.500. வாழும் காலத்தில் சாதனைகள் புரிந்த தமிழக சட்ட மேதை சந்துரு எழுதிய சுயசரிதை நுால். சமூக அக்கறை மிக்க செயல்பாட்டாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக ஆற்றிய பன்முகச் சேவைப் பணிகளின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது. தமிழ் சமூகத்தில் ஒரு காலகட்ட வலியையும், அதற்கான மாற்றத்தை தேடியபோது ஏற்பட்ட அனுபவத்தையும், 22 கட்டுரைகளில் தருகிறது. நெகிழ்வை உள்ளீடாக கொண்டு உள்ளது. சுய புராணத்தை முன் வைக்கவில்லை இந்த நுால்; சமூகத்தில் கற்றதை, அனுபவமாக பெற்றதை வளர்ச்சி செயல்பாட்டுக்கு பயன்படுத்திய […]

Read more

நீதி: ஒரு மேயாத மான்

நீதி: ஒரு மேயாத மான், கே.சந்துரு, போதிவனம் வெளியீடு, விலை: ரூ.200. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் […]

Read more