சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம், பா. சசிக்குமார், விஜயா பதிப்பகம், பக். 248, விலை 160ரூ. சேர மண்ணை சேர்ந்தவர் சாணக்கியர்? சேர மண்டலத்தின் வரலாறு, இலக்கியம், ஆன்மிகப் பெருமைகளை காலவாரியாக தொகுத்து, வரலாற்றுக் களஞ்சியமாக மிகவும் சுவையுடன், இந்த நூல் வழங்குகிறது. ‘சேரலரே’ இன்றைய, ‘கேரளர்’ என்கிறார், நூலாசிரியர். இந்திய தேசமெங்கும் தமிழ் பரவியிருந்தது. இதற்கு ஆதாரமாக, இன்றைய பல பெயர்கள், தமிழிலிருந்து வந்தவையே. பேலாப்பூர் (வேளார்புரம்), பேலூர் (வேள்ஊர்), பெல்காம் (வேள்அகம்), பெல்லாளன் (வெள்ளான்) என்று ஆதாரத்துடன் கூறுகிறார். உலக வர்த்தகத்தில், […]
Read more