வள்ளுவர்கள்

வள்ளுவர்கள், பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 200ரூ. திருவள்ளுவர் பற்றிய வாய்மொழிக் கதைகளையும், குறள்களின் கருத்தமைப்பைக் கொண்ட பழமொழிகளையும், தற்காலக் கவிஞர்கள், திருக்குறளைக் கையாண்டு படைத்த கவிதைகளையும் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும், செண்பகம் வெளியீடு, விலை 120ரூ. உலகில் தோன்றிய மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவருடைய கண்டுபிடிப்புகள் பற்றி இந்த நூலில் விவரிக்கிறார், பேராசிரியர் முனைவர் மு.இராமசுப்பிரமணியன். […]

Read more