நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்

நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்,சேதுமணி மணியன், செண்பகம் வெளியீடு தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இந்த நூலின் ஆசிரியர், தமிழ் வளர்ச்சி-பாதுகாப்பை மையமாகக்கொண்டு செயல்பட்டுவருபவர். நம் தாய்மொழியான தமிழ் ஏன் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தக் குறுநூல் நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வள்ளுவர்கள்

வள்ளுவர்கள், பேராசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 200ரூ. திருவள்ளுவர் பற்றிய வாய்மொழிக் கதைகளையும், குறள்களின் கருத்தமைப்பைக் கொண்ட பழமொழிகளையும், தற்காலக் கவிஞர்கள், திருக்குறளைக் கையாண்டு படைத்த கவிதைகளையும் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் சு.சண்முகசுந்தரம் படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   இயற்பியல் கற்பித்த உண்மைகளும் ஐன்ஸ்டீன் கண்ட விந்தைகளும், செண்பகம் வெளியீடு, விலை 120ரூ. உலகில் தோன்றிய மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவருடைய கண்டுபிடிப்புகள் பற்றி இந்த நூலில் விவரிக்கிறார், பேராசிரியர் முனைவர் மு.இராமசுப்பிரமணியன். […]

Read more