மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக். 248, விலை 200ரூ. பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன. மாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.248; ரூ.200 சமூகத்தில் நிலவும் அவலங்களை எந்தவித சமரமும் இல்லாமல் தனது பார்வையில் துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். மனிதநேயம், இலக்கியம், ஆன்மிகம் என பல துறைகளில் தேசத்துக்காகப் பாடுபட்ட சான்றோர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் எந்த அடுக்கில் விரிசல் தென்பட்டாலும் அது அடித்தளமாகிய வாக்காளர்களின் பலவீனம் எனக் கருத வேண்டும் என்கிறது வாக்காளன்- ஒரு வேடிக்கை மனிதன் என்ற கட்டுரை. மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது சித்தர் சொல் கேளீர் என்ற கட்டுரை. கலக மானுடப் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.ராஜகோபாலன், வானதி, விலை 200ரூ. எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தக்களை துணிந்து ஆணித்தரமாகக் கூறக்கூடிய எழுத்தாளர் என்ற நற்பெயரைப் பெற்ற பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய 33 கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சமுதாயத்தில் நிலவும் அவல நிலை, சித்தர்கள் பெருமை, பத்திரிகைகள் நிலைமை, பாலியல் துன்புறுத்தல்கள், கவிஞர் கண்ணதாசனின் சிறப்பு, ஓட்டு அரசியல், சுற்றுச் சுழலை பாதுகாத்த டாக்டர் பிந்தேஸ்வர் பதக், மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம், தீண்டாமைக் கொடுமை, தேவதாசி முறை, மீ டூ இயக்கம் […]

Read more