மாவீரன் சிவாஜி
மாவீரன் சிவாஜி, கோவிந்த் பன்சாரே, தமிழில் செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம். கொள்ளையில் பங்கு இல்லை! கோவிந்த் பான்சாரே எழுதி, தமிழில் செ. நடேசன் மொழி பெயர்த்த,‘மாவீரன் சிவாஜி’ நூலை சமீபத்தில் படித்தேன். விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சிவாஜியைப் பற்றி பல்வேறு கோணங்களில், பல்வேறு வரலாற்று செய்திகளை பலர் சொல்லியும், எழுதியும் உள்ளனர். இவற்றில், பெரும்பாலான செய்திகள், இட்டுக்கட்டி சொல்லப்பட்டதான கருத்தே நிலவுகிறது. இந்நிலையில், கோவிந்த் பன்சால் எழுதிய, இந்நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய கால இந்திய வரலாற்றில், […]
Read more