காந்திஜியின் கனவு நனவாகட்டும்
காந்திஜியின் கனவு நனவாகட்டும், முனைவர் அ. பிச்சை, சபாநாயகர் செல்ல பாண்டியன் அறக்கட்டளை, பக். 144, விலை 70ரூ. காந்தி விரும்பியது என்ன? ‘ஏழ்மை ஒழிக்கப்படவில்லை என்றால், தீண்டாமை முழுக்கத் துடைத்து எறியப்படவில்லை என்றால் நாம் சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை’ என, முழங்கியவர் காந்தி மகான். ‘என் அரிஜன சகோதரர்களை உள்ளே அனுமதிக்காத பூரி ஜகந்நாதர் கோவிலுக்குள், கஸ்தூரிபா, என்னை மீறி எப்படிப் போகலாம் என மனம் வருந்தியும், கடிந்தும் பேசியவர் அவர். தீண்டாமை ஒழிப்பை ஓர் இயக்கமாகவே நடத்தியவர். அவர் கண்ட […]
Read more