காந்திஜியின் கனவு நனவாகட்டும்

காந்திஜியின் கனவு நனவாகட்டும், முனைவர் அ. பிச்சை, சபாநாயகர் செல்ல பாண்டியன் அறக்கட்டளை, பக். 144, விலை 70ரூ. காந்தி விரும்பியது என்ன? ‘ஏழ்மை ஒழிக்கப்படவில்லை என்றால், தீண்டாமை முழுக்கத் துடைத்து எறியப்படவில்லை என்றால் நாம் சுதந்திரம் பெறுவதில் பொருளே இல்லை’ என, முழங்கியவர் காந்தி மகான். ‘என் அரிஜன சகோதரர்களை உள்ளே அனுமதிக்காத பூரி ஜகந்நாதர் கோவிலுக்குள், கஸ்தூரிபா, என்னை மீறி எப்படிப் போகலாம் என மனம் வருந்தியும், கடிந்தும் பேசியவர் அவர். தீண்டாமை ஒழிப்பை ஓர் இயக்கமாகவே நடத்தியவர். அவர் கண்ட […]

Read more

தமிழியல் ஆய்வு வரலாறு

தமிழியல் ஆய்வு வரலாறு, முனைவர் அ. பிச்சை, கபிலன் பதிப்பகம், பக். 208,விலை 210ரூ. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக பேராசிரியர் குழுதான் தேவை! இலக்கிய ஆராய்ச்சி என்பது எவ்வளவுதான் அறிவியல் ரீதியாக செய்ய புகுந்தாலும், மக்கட்சமுதாயத்தினுடைய மரபுகளையும், குறிக்கோளையும், கற்பனைகளையும் உண்மை நிலையையும் அடியோடு மறுத்து எழுதுதல் இயலாது. எல்லோர்க்கும் ஒப்ப முடியும் கருத்தாக ஆராய்ச்சியின் முடிவு இருக்க வேண்டுவது இல்லை. அது சமுதாயத்தின் அறிவாக்கத்தில் சிறிதாகிலும் தூண்டுகையை உண்டாக்கும் வண்ணம் திகழும்போதே நிறைந்த ஆராய்ச்சி என, மதிக்கப்பெறுகிறது. இன்று மொழி, இலக்கணம், இலக்கியம் […]

Read more