தமிழக வரலாற்று நூற்களஞ்சியம்

தமிழக வரலாற்று நூற்களஞ்சியம், முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.464, விலை ரூ.460. ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் வீழ்வுக்கும் சான்று கூறும் எழுத்துச் சின்னம்’ என்பதை, ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலிலிருந்து தரும் நூலாசிரியர் வரலாற்றின் பயன், வரலாற்று முறையியல், தொல்லியலும் வரலாறும் ஆகியவை பற்றி முன்னோர் மொழிந்த மொழியைப் பதிவிட்டிருக்கிறார். ‘தொன்மைக்கால வரலாறு’ என்ற பகுதியில் மொழி, சிந்து சமவெளி நாகரிகம், அங்கு குடியேறிய திராவிடர்கள், ஆரியர்கள், மூத்த குடிகள் பற்றிய விவரம், மதுரை கீழடி, குமரிக்கண்டமும் லெமூரியாவும் என […]

Read more

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி

இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சி,  முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை:ரூ.480. 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை தமிழில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவை இந்த நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக் கின்றன. இந்த 10 ஆண்டுகளில் வெளியான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விளக்கமான குறிப்பும், அந்த நூல்ககளுக்கு பல்வேறு இதழ்களில் வெளியான மதிப் புரையும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த ஆய்வு […]

Read more

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி, முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை 400ரூ. 1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஊடகம், திரைப்படம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், கடித இலக்கியம், நூல் பதிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் காணப்பட்ட வளர்ச்சி, அவை தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஊடகத் துறை வளர்ச்சிப் பகுதியில் […]

Read more

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி (1900 – 1930) முதல் பாகம்,  அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.270, விலை  ரூ.250. கடந்த நூற்றாண்டின் தொடக்கமான 1900- இல் இருந்து1930வரைகவிதை, சிறுகதை, நாவல்,நாடகம், ஊடகம்,கட்டுரை, பதிப்புத்துறை ஆகியவற்றில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களை, வளர்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது . பாரதியாரின் “தனிமையிரக்கம்’ 1904 – ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் வழிநடை உப்புமா பாட்டு, தனிப்பாசுரத் தொகை,வருண சிந்தாமணி, சங்கிரக இராமாயணம், அருணாசல புராணம் போன்ற கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. வ.வே.சு.ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்’ இக்காலகட்டத்தில் வெளிவந்த […]

Read more

எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980)

எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980), அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.352, விலை ரூ.350. 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்துறையில்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், இதழ்கள், திரைப்படங்கள்,கட்டுரை, இலக்கிய கருத்தரங்கம் ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளை, மாற்றங்களை இந்நூல் சிறப்பாகப் பதிவு செய்கிறது. கவிதைத்துறையில் புதுக்கவிதையின் வளர்ச்சி இக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கவிஞர்கள் ந.பிச்சமூர்த்தி,சி.மணி,தருமு சிவராம், னக்கூத்தன்,கலாப்ரியா,தமிழ்நாடன்,கங்கைகொண்டான்,மீரா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வேழவேந்தன்,ஷண்முகசுப்பையா, நா.காமராசன், சு.மா.சண்முகசுந்தரம், சி.சு.செல்லப்பா,தேவதேவன், பஞ்சு, ஆ.தனஞ்செயன், பாப்ரியா,வைரமுத்து,அபி, மு.மேத்தா, ஞானி உள்ளிட்ட பல கவிஞர்களின் பங்களிப்புகளை […]

Read more

காந்தி வந்தால் ஏந்தும் கருவி

காந்தி வந்தால் ஏந்தும் கருவி, கிருங்கை சேதுபதி,  கபிலன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்த வற்றில் 28 தலைப்புகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வாழ்வியல் நடைமுறையில் மறைந்த சிலவற்றையாவது மீண்டும் பின்பற்ற வேண்டியதன் அவசியம், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர், பாரதிக்கு இனி புகழ் சேர்க்க அவருக்கு விருது தேவையில்லை; அவரது பெயராலே விருது வழங்குவதுதான் சிறப்பு என்பன போன்ற பல கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இயற்கையை பேணுதல், ஒழுக்கம், உளவியல், கல்வி, இலக்கியம் […]

Read more

பரதாயணம்

பரதாயணம், சொ.அருணா, கபிலன் பதிப்பகம், விலை 200ரூ. மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும் விஞ்சும் பாத்திரமாகக் கண்டு, கம்பனே தன் கதைப் பாத்திரங்களைக் கொண்டு பாராட்டும் பாத்திரம், பரதன். கம்பநதி அடிநாதமாக, அதன் மீது எழுந்தோடும் தெளிந்த நீரோடையாக பரதாயணம் ஓடுகிறது. நன்றி: தினமலர்17/9/2017

Read more

மின்னல் விளக்கு

மின்னல் விளக்கு (கட்டுரைகளின் தொகுப்பு), சொ. அருணன், கபிலன் பதிப்பகம், பக்.144,  விலை ரூ.100. மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, திருவள்ளுவர், ஆன்மிக – சமயப் பெரியோர்கள் என வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து 14 கட்டுரைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அளித்திருப்பதற்கு ஏதாவது காரணம் இருந்திருந்தால் நூலாசிரியர் பதிவு செய்திருக்கலாம். புத்துப்பட்டு ஐயனார், புதுச்சேரி ஆரோவில் பற்றிய கட்டுரைகளில் அந்த இடங்களுக்குச் செல்ல யாரையும் வழிகேட்காமலேயே செல்லும் அளவுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.÷ நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் சில வரலாற்றுப் பதிவுகள் பழைய தகவல்களாக இருந்தாலும், அவற்றை […]

Read more

தமிழியல் ஆய்வு வரலாறு

தமிழியல் ஆய்வு வரலாறு, முனைவர் அ. பிச்சை, கபிலன் பதிப்பகம், பக். 208,விலை 210ரூ. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக பேராசிரியர் குழுதான் தேவை! இலக்கிய ஆராய்ச்சி என்பது எவ்வளவுதான் அறிவியல் ரீதியாக செய்ய புகுந்தாலும், மக்கட்சமுதாயத்தினுடைய மரபுகளையும், குறிக்கோளையும், கற்பனைகளையும் உண்மை நிலையையும் அடியோடு மறுத்து எழுதுதல் இயலாது. எல்லோர்க்கும் ஒப்ப முடியும் கருத்தாக ஆராய்ச்சியின் முடிவு இருக்க வேண்டுவது இல்லை. அது சமுதாயத்தின் அறிவாக்கத்தில் சிறிதாகிலும் தூண்டுகையை உண்டாக்கும் வண்ணம் திகழும்போதே நிறைந்த ஆராய்ச்சி என, மதிக்கப்பெறுகிறது. இன்று மொழி, இலக்கணம், இலக்கியம் […]

Read more

செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ. ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி […]

Read more
1 2