வானத்தில் கோலமிட்டு

வானத்தில் கோலமிட்டு, ராஜேஷ்குமார், வெளியீடு: அமராவதி, விலை – ரூ.120. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ‘வானத்தில் கோலமிட்டு’, ‘உன் கண்னில் நூறு நிலா’ ஆகிய இரண்டு நாவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இரண்டு நாவல்களும் அவை வெளியான காலத்தில் அதிக வாசகர்களைச் சென்றடைந்தவை. நன்றி: தமிழ் இந்து, 12/2/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஊதா நிறத் தீவு

ஊதா நிறத் தீவு, ராஜேஷ்குமார், ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ், விலை 115ரூ. உயிர்க்கொல்லி நோயான எயிட்சுக்கு கண்டுபிடித்த ரகசியமான மருந்தை மையமாக வைத்து எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் திடீர் திருப்பங்களுடன் இந்த மர்மக் கதையைத் தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார்,அமராவதி, பக்.504, விலை ரூ.390. நூலாசிரியர் ஓர் எழுத்தாளராக எப்படி பரிணாமம் அடைந்தார் என்பதை ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையாக வாசிக்க வைக்கும் நூல். எழுத்துலகில் எதிர்நீச்சல் போட்டதை எந்த ஒரு விஷயத்தையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி நூலாசிரியர் சொல்லியிருப்பதால், யதார்த்தம், சுவாரசியத்துக்குக் குறைவில்லை. க்ரைம் நாவலில் மட்டுமின்றி, சமூக நாவல்களும் எழுதி குவித்துள்ள நூலாசிரியர், தனக்கு நேர்ந்த அவமானங்களையும், வெகுமானங்களையும் அவருக்கே உரிய நடையில் தந்துள்ளார். குமுதம் எஸ்.ஏ.பி., ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், சாவி, இதயம்பேசுகிறது மணியன் போன்ற எழுத்துலக […]

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார், அமராவதி, விலை 390ரூ. 1500 நாவல்களுக்கும், 2000 சிறுகதைகளும் எழுதி சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கிரைம் கதைகள் எழுதுவதில் மன்னர். அவர் தன் அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம்தான் “என்னை நான் சந்தித்தேன்”, பெரும்பாலான வாழ்க்கை வரலாறு நூல்கள் சுவையாக அமைவது இல்லை. இந்தப் புத்தகம் அதற்கு விதிவிலக்கு. அவருடைய நாவல்கள் போல் இதுவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் சினிமாக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு இவர் பட்ட அவஸ்தையை நகைச்சுவையுடன் எழுதி, நம்மை சிரிக்க வைக்கிறார். எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய […]

Read more

கடைசித் தீக்குச்சி

கடைசித் தீக்குச்சி, ராஜேஷ்குமார், அருணோதயம், விலை 150ரூ. கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் தனது கைவண்ணத்தில் அடுக்கடுக்காக கோர்த்துவிடும் மர்ம முடிச்சுகளை வாசர்களை விட்டே அவிழ்க்க ஆர்வப்படுத்தும் மற்றொரு திகில் நாவல் ‘கடைசி தீக்குச்சி’. இது தினத்தந்தியில் தொடர்கதையாக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. சித்தார்த் என்பவர் தலைமையில் குரங்குகளை கொண்டு பயோஜெனிக் எனும் ப்ராஜெக்டை இளம் ஆராய்ச்சியாளர்கள் சபரியும், பிரதாப்பும் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையே சபரியின் மனைவியான அஜந்தாவின் தோழி வாசுகி அவன் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். போலீசுக்கு […]

Read more