நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்
நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 60ரூ. இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் சிறந்த புத்தகம். உலகின் முதல் பல்கலைக்கழகம், கி.மு. 700-ல் இந்தியாவில் உள்ள தட்சசீலத்தில் நிறுவப்பட்டது. உலகெங்கும் இருந்து வந்த 10,500க்கும் அதிகமான மாணவர்கள் இங்கு கல்வி கற்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறையே, மனித குலத்துக்கு அறிமுகமான முதல் மருத்துவ முறை. இம்முறை 2500 வருடங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது. கப்பலை செலுத்தும் கலை, […]
Read more