புகழ் பெற்ற கடற்போர்கள்

புகழ் பெற்ற கடற்போர்கள், வி.என்.சாமி, வில்லாபுரம், விலை: ரூ.600 கடற்படை எப்போது தோன்றி வளர்ச்சி பெற்றது, இந்தியாவின் கடற்படை வரலாறு எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி போர்க் கப்பல், கடற்போர் பற்றிய பின்னணி என விரிவாக எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி. வரலாற்றில் முதல் கடற்போர் பற்றியும், தமிழக வரலாற்றில் கடற்போர் பற்றியும் எழுதியிருப்பதும், உலகின் புகழ் பெற்ற கடற்போர்களைப் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம் கொண்டிருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15-2-2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை: ரூ.120 பழங்குடி மக்களின் சுதந்திர தாகம் இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே வெள்ளையரை எதிர்த்து நடைபெற்ற பெரும் விடுதலைப் போராட்டங்களில் பழங்குடி இன மக்களின் பங்கும் கணிசமானது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்து, தங்கள் நாட்டுப்பற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால், அந்தப் போராட்டங்களை வெள்ளையர்கள் ‘கலகம்’ என்றும், ‘வெறும் கிளர்ச்சி’ என்றும் வர்ணித்தனர். அதனால், அவர்களின் வீரச் செயல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம்பெறாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் நூலாசிரியர். கூர்ந்து கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போன பழங்குடி மக்களின் […]

Read more

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை 120ரூ. காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் பூர்வ குடிமக்களான பழங்குடி இனத்தவர்கள், இந்திய வரலாற்றில் கவனிக்காமல் விடுபட்ட நிலையிலும், அவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. சாந்தல்கள் என்னும் பழங்குடி இன மக்கள் வில் அம்புகளை மட்டுமே ஆயுதங்களாக வைத்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்துப் போராடினார்கள் என்ற வியப்பான தகவலை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், […]

Read more

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர்

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர், வி.என்.சாமி, வி.என்.சாமி வெளியீடு, விலை ரூ.300 சௌராஷ்டிர சமூகத்தினர் தமிழகம் வந்த பிறகு எப்படி இங்கேயுள்ள சமூகப் பங்களிப்பில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன், குடந்தை கே.கே.ராமாச்சாரி, யோகாசன நிபுணர் வி.என்.குமாரசாமி, வெங்கட்ராமையா, அஷ்டாவதானி பத்மநாபய்யர், பாலாஜி சொர்ணம்மாள், சோலை பாக்கியலட்சுமி அம்மாள், தாயம்மாள் இன்னும் இந்நூலில் வரும் பலருடைய வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தினசரிக் குறிப்புகளாக எழுதிய டி.ஆர்.பத்மநாபன், அரிய வரலாற்றுப் பதிவுக்கு […]

Read more