அன்பே யோகம்
அன்பே யோகம், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம். எம். டி. ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை – 64, விலை: ரூ. 80. திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், சித்தர்களில் படைப்புகளில் பக்தி, அன்பு நெறி வீற்றிருப்பது 18 கட்டுரைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. நாலாயிர திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட இலக்கியங்களில் பொதிந்த கருத்துக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முயற்சியையும் காண முடிகிறது. காதல், வீரம், அன்பு, இசை, சேவை, ஆன்மிகம், நட்பு உள்ளிட்ட […]
Read more