மெய்யும் பொய்யும்
மெய்யும் பொய்யும், மேலாளர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் 612504, விலை 25ரூ. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் 21வது அதிபர் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், கயிலை மாமுனிவர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய அருளுரைகள், கருத்துரைகள், அறிவுரைகள் கொண்ட நூல். ஆன்மிகம், ஆலயவழிபாடு, தமிழ், வடமொழி, திருக்குறள், வெளிநாடுகளில் தமிழர்கள்… இவவ்று பல்வேறு பொருள் பற்றி, பயனுள்ள கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன. ஆன்மிகம் பற்றியும், இலக்கியம் பற்றியும் பலருடைய மனதில் இருக்கக்கூடிய ஐயங்களுக்கு இந்த நூலில் விடை இருக்காது. எல்லோரையும் ஈர்க்கக்கூடிய நடையில் நூல் எழுதப்பட்டுள்ளது. வாசிக்கும்போதும் […]
Read more