108 திவ்ய தேச தர்சனம்

108 திவ்ய தேச தர்சனம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ. திருமாலின் 10 அவதாரங்களைப்பற்றி நூலின் தொடக்கத்தில் கூறும் நாவலாசிரியர் வாசு.இராதாகிருஷ்ணன் பின்னர் 108 வைணவ கோவில்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த கோவில்கள் எங்கே உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன, எப்படிப் போவது என்ற விவரங்களும் உள்ளன. திருமாலின் 10வது அவதாரமான கல்கி அவதாரம், இந்த கலியுகத்தில் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன. அதுபற்றி இந்த நூலில் காணும் தகவல்- சலியுக கொடுமைகளைத் தீர்க்கத் […]

Read more